கர்நாடகாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எருமைகள்...

கனமழை வெள்ளத்தில் எருமை மாடுகள் அடித்துச் செல்லப்பட்ட காட்சி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-08-11 09:31 GMT
கனமழை வெள்ளத்தில் எருமை மாடுகள் அடித்துச் செல்லப்பட்ட காட்சி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில், ஆற்றில் இருந்து கரையேறும் மாடுகளை கிராம மக்கள் காப்பாற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்