தன்னை கடித்த பாம்பை, திருப்பி கடித்த இளைஞர்...

உத்தர பிரதேசத்தில் தன்னை கடித்த பாம்பை, திருப்பி கடித்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-07-29 14:04 GMT
உத்தர பிரதேச மாநிலம் , ETAH மாவட்டத்தை சேர்ந்த ராஜ் குமார் என்பவர் வீட்டில் மது அருந்து கொண்டிருந்த போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. கோபமடைந்த அவர் பாம்பை திருப்பி கடித்தில் பாம்பு உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து ராஜ்குமார் சிறிது நேரத்தில் மயக்கமடைய, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த  மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்