108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்

புதுச்சேரியில், உலக பிரசித்தி பெற்ற மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில், 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.

Update: 2019-06-18 03:54 GMT
புதுச்சேரியில், உலக பிரசித்தி பெற்ற மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில், 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து, மகா பிரத்தியங்கிரா மற்றும் ஸ்ரீ சூலினி சமேத ஸ்ரீ சரபேஸ்வர மகா ஹோமம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்