அன்னையின் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வாக்களிப்பதற்கு முன்பு தனது தாயாரை சந்தித்து ஆசிபெற்றார்.

Update: 2019-04-23 05:14 GMT
பிரதமர் நரேந்திர மோடி வாக்களிப்பதற்கு முன்பு தனது தாயாரை சந்தித்து ஆசிபெற்றார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள வீட்டுக்கு சென்ற அவர், தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். இரண்டு கைகளையும் உயர்த்தி ஆசி வழங்கியதுடன் சால்வையை பரிசளித்தார். அப்போது, மோடி அவரின் தாயாருக்கு இனிப்பு உணவை ஊட்டி மகிழ்ந்தார். அவரது தாயாரும், மோடிக்கு உணவு ஊட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்