இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்...

வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இந்திய மீனவர்களை ஒப்படைத்தது பாகிஸ்தான்.

Update: 2019-04-23 02:03 GMT
பாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்