பைக்கில் வந்து வாக்களித்த முன்னாள் முதலமைச்சர்
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, கதிர்காமம் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை செலுத்தினர்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, கதிர்காமம் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை செலுத்தினர். இருசக்கர வாகனத்தில் வாக்கு சாவடிக்கு அவர் வந்ததை கண்டு வாக்காளர்கள் வியப்படைந்தனர்.