ஜம்மு காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 18 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-03-07 09:20 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 18 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு பேருந்து நிலையத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் நின்றிருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்த 18 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்