இந்தியா பதிலடி தாக்குதல் : மோடி தலைமையில் அவசரக் கூட்டம்

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதை தொடரந்து, பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-02-26 08:26 GMT
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதை தொடரந்து, பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்