பார்வையற்றோர் ஆர்ப்பாட்டம் : இறந்தவர்களுக்கு அஞ்சலி

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம்

Update: 2019-02-19 04:57 GMT
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பார்வையற்றவர்களும், மாற்றுத்திறனாளிகளும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மெழுகுவர்த்திஏந்திஉயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர்கள், தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்