தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங்

தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Update: 2019-02-15 18:32 GMT
தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர்கள், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்