இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சி
இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சி நடைபெற்றது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சி நடைபெற்றது. யாழ்ப்பாணம் வட மாகாணத்திலுள்ள மாணவர்களுக்கு இந்தியாவில் உயர் கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக இந்திய தூதரம் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சகம் சார்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சி யாழ்ப்பாணத்திலுள்ள வலம்புரி மகாலில் நடைபெறுகிறது.