உத்தரகண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மலை போல் பனி குவிந்துள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் ஆலயமும் பனியால் மூடப்பட்டுள்ளது. இதனிடையே பனிக்காலத்தை ஒட்டி மூடப்பட்டுள்ள பத்ரிநாத் ஆலயம், வரும் மே மாதம் மீண்டும் திறக்கப்பட உள்ளது.