மேற்குவங்கத்தில் நடப்பது என்ன? - மேற்குவங்க ஆளுநர் அவசர ஆலோசனை

மேற்குவங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.

Update: 2019-02-05 03:20 GMT
மேற்குவங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். இதனை தொடர்ந்து, மேற்குவங்கத்தின் தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநரிடம் ஆளுநர் அவசர ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, ஆளுநர்  அறிக்கை அனுப்பியுள்ளார். மாநிலத்தில் நிலவும் வன்முறை சூழல், மத்திய பாதுகாப்பு படையின் நிலை குறித்து, அவர் விளக்கியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்