ஜம்மு-காஷ்மீர் : வீடுகளில் பற்றி எரிந்த நெருப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்திற்கு உட்பட்ட குலாப்கர் கிராமத்தில் உள்ள வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2019-01-21 06:48 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்திற்கு உட்பட்ட குலாப்கர் கிராமத்தில் உள்ள வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், வீடுகள் முழுவதும் எரிந்து சேதமானது. 
Tags:    

மேலும் செய்திகள்