தொழிலாளியை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ., : சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ

பீகார் மாநிலம் லக்‌ஷிசராய் மாவட்டத்தில், வீடு கட்டுமானம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ, பிரலாத் யாதவ் ஒருவரது கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.

Update: 2019-01-12 05:06 GMT
பீகார் மாநிலம் லக்‌ஷிசராய் மாவட்டத்தில், வீடு கட்டுமானம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில்,  ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ,  பிரலாத் யாதவ் ஒருவரது கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்