சபரிமலையில் கார்த்திகை தீப திருநாள் : விளக்கு ஏற்றி வழிபாடு

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, சபரிமலையில் சிவபெருமான் விளக்கு ஏற்றப்பட்டது.

Update: 2018-11-24 08:00 GMT
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, சபரிமலையில் சிவபெருமான் விளக்கு ஏற்றப்பட்டது. தந்திரி மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி இருவரும் சிவபெருமானின் விளக்கு ஏற்றினர். சபரிமலைக்கு வந்த திரளான பக்தர்கள், கோயில் வளாகத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்