நீங்கள் தேடியது "Tiruvanamalai"
26 Nov 2023 1:51 AM GMT
#JUSTIN | மகா தீபம் டோக்கன் பெற முண்டியடிப்பு - சுவர் இடிந்து விபத்து.. -தி.மலையில் பரபரப்பு
20 Feb 2019 2:34 AM GMT
மாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
6 Feb 2019 4:32 AM GMT
திருவண்ணாமலை : தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை
திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
8 Dec 2018 2:21 AM GMT
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை : நூலக உதவியாளர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூலகத்திற்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நூலக உதவியாளர் சுப்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2018 11:57 PM GMT
மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது
திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்ட 5.3 அடி உயரமுள்ள தீப கொப்பரை கோயிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.
4 Dec 2018 2:17 AM GMT
"19 ஆயிரம் கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர்" - அமைச்சர் முன்னிலையில் பகிரங்கமாக தெரிவித்த ஆட்சியர்
பிளஸ்-2 தேர்வில் கூட தகுதி பெறாத போலி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
3 Dec 2018 7:38 AM GMT
"10 ஆண்டுகளில் 8,000க்கும் மேற்பட்ட கருகலைப்பு" : சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கருகலைப்பு மையம்
திருவண்ணாமலையில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து கூறி, கருகலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2 Dec 2018 9:15 AM GMT
வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மையம் : 3 பேர் கைது
திருவண்ணாமலையில் வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மையம் நடத்தி வந்த பெண், அவரது கணவர் உட்பட 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
24 Nov 2018 8:00 AM GMT
சபரிமலையில் கார்த்திகை தீப திருநாள் : விளக்கு ஏற்றி வழிபாடு
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, சபரிமலையில் சிவபெருமான் விளக்கு ஏற்றப்பட்டது.
22 Oct 2018 10:01 AM GMT
செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2018 3:21 AM GMT
பாதுகாப்பற்ற நிலையில் தனியார் பள்ளி : மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்து
பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியை கல்வி அலுவலர் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.