பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை : நூலக உதவியாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூலகத்திற்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நூலக உதவியாளர் சுப்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை : நூலக உதவியாளர் கைது
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூலகத்திற்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நூலக உதவியாளர் சுப்பு கைது செய்யப்பட்டுள்ளார். வடசேரியை பகுதியில் உள்ள சித்ரா நூலகத்திற்கு பள்ளி மாணவர்கள்  2 பேர் நேற்று மாலை சென்றுள்ளனர். இதில் நூலக உதவியாளர் சுப்பு, மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சுப்புவை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்