சாரிடான் உள்ளிட்ட 3 மாத்திரை மீதான தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாரிடான், டார்ட் மற்றும் பிரிட்டான் ஆகிய 3 மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-17 16:37 GMT
328 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போடப்பட்ட வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்