சில்வர் குடத்தில் தலையை விட்ட சிறுமி..!

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் இரண்டரை வயது சிறுமியின் தலை சில்வர் குடத்திற்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-07-31 07:24 GMT
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் இரண்டரை வயது சிறுமியின் தலை சில்வர் குடத்திற்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விளையாடிக்கொண்டிருந்த போது அந்த சிறுமியின் தலை குடத்திற்குள் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டது. 

இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் சிறுமியை பாத்திரக்காரரிடம் கொண்டு சென்று குடத்தை அப்புறப்படுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்