தமிழகத்தில் நடைபெறுவது முதலமைச்சர் ஆட்சியா..? ஆளுநர் ஆட்சியா..? - திருமாவளவன் கேள்வி

"பாதுகாப்பில்லாத நாடாக உருவாக்கியதே 4 ஆண்டுகால சாதனை" - திருமாவளவன்;

Update: 2018-06-27 09:32 GMT
தமிழகத்தில் நடைபெறுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியா, ஆளுநர் ஆட்சியா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக உருவாக்கியதே பிரதமரின் நான்கு ஆண்டுகால சாதனை என விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்