பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி , ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த திட்டம் - பி.ஆர்.பாண்டியன்

"காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்ததற்கு காரணமாக இருந்த பிரதமர், முதலமைச்சருக்கு நன்றி"

Update: 2018-06-23 16:20 GMT
காவிரி மேலாண்மை ஆணையம் வர காரணமாக இருந்த பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்போவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்