நீங்கள் தேடியது "modi government"

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்
23 April 2021 10:00 AM GMT

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...
19 Sep 2020 11:29 AM GMT

(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...

(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை - இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் தகவல்
31 Aug 2020 2:53 AM GMT

"ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை" - இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் தகவல்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஜூன்1 முதல் இயக்கப்படும் 200 ரயில்களின் பட்டியல் வெளியீடு
21 May 2020 2:54 AM GMT

ஜூன்1 முதல் இயக்கப்படும் 200 ரயில்களின் பட்டியல் வெளியீடு

நாடு முழுவதும் வரும் ஜூன்1-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ள 200 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு IRCTC இணைய தளத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்:மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது - மத்திய நிதியமைச்சர்
21 May 2020 2:48 AM GMT

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்:மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது - மத்திய நிதியமைச்சர்

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
21 May 2020 2:41 AM GMT

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

எச்.ராஜா பேச்சு: அதிமுக அமைதியாக இருப்பது ஏன்...? -  கே.எஸ்.அழகிரி கேள்வி
2 March 2020 7:30 PM GMT

எச்.ராஜா பேச்சு: "அதிமுக அமைதியாக இருப்பது ஏன்...?" - கே.எஸ்.அழகிரி கேள்வி

சிஏஏவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசு, தமிழக அரசை கலைத்து விடும் என, எச்.ராஜா கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை, அரசு விளக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சினைகளை திசை திருப்ப கொண்டு வரப்பட்ட சட்டங்கள் - திமுக தலைவர் ஸ்டாலின்
8 Feb 2020 7:23 AM GMT

"பிரச்சினைகளை திசை திருப்ப கொண்டு வரப்பட்ட சட்டங்கள்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சரிந்து வரும் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் வேளாண் பிரச்சினை உள்ளிட்டவைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தம் சட்டம் , என்சிஆர் உள்ளிட்டவைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்
7 Feb 2020 5:46 PM GMT

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்

பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார் - முத்தரசன்
6 Feb 2020 10:32 AM GMT

"பாஜகவினர் சொல்வதை ரஜினிகாந்த் பேசி வருகிறார்" - முத்தரசன்

நடிகர் ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறது என்றும், அவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?
5 Feb 2020 5:00 PM GMT

(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?

சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் //வன்னியரசு, வி.சி.க // ஹாஜா கனி, த.மு.மு.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி

ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார் - திருமாவளவன்
5 Feb 2020 9:29 AM GMT

"ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார்" - திருமாவளவன்

ரஜினிகாந்த், தன் குரலை பாஜக குரலாக ஓங்கி உயர்த்துகிறார் என்றும், அவர் திட்டமிட்டு தான் இது போன்று பேசுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.