கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்
x
கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அவை மரணங்கள் அல்ல, கொலைகள் என்று விமர்சித்துள்ள அவர், போதிய ஆக்ஸிஜன், மருந்துகள், சிகிச்சை இல்லாமல் நேரும் உயிரிழப்புகளே இவற்றில் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2 ஆயிரத்தை தாண்டிவிட்டதாகவும் ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்