பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து கடல்வளத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-17 12:43 GMT
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க  வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து கடல்வளத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் தவிர்ப்பீர், கடல் வளத்தை காப்பீர் என்பதை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மீனவர்களுக்கான படகுப்போட்டி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்