மதுபோதையில் மழையில் தண்டால் எடுத்த நபர்
இணையதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெல்காம் மாவட்டம் கோகாக் கிராமத்தில், மழையில் நனைந்தபடி குடிமகன் ஒருவர் சாலையில் தண்டால் எடுத்து, மழை நீரை குடித்து, கையெடுத்து கும்பிடும் காட்சி தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.