பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

Update: 2020-05-22 05:31 GMT
ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார். கடந்த 70 நாட்களாக பாலைவனத்தில் அவர் மாட்டிக் கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தந்தைக்காக‌ அவரது மகள் வெளியிட்டுள்ள வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்