தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட காரணம் ஐசரி கணேஷ் தான் - கருணாஸ்
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட காரணம் ஐசரி கணேஷ் தான் என்று நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சங்க உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க முயற்சி செய்து வருவதாகவும் ஐசரி கணேஷ் மீது குற்றஞ்சாட்டினார்.