2,400 பலிகள்.. உலகை அதிரவிட்ட தாலிபான்களின் அதிர்ச்சி தகவல்

x

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளதாக தாலிபன் அரசு அறிவித்துள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. 13 கிராமங்களில் ஆயிரத்து 320 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்