துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்..11 வயது சிறுவன் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்டதில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்
துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்..11 வயது சிறுவன் உயிரிழப்பு
x
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்டதில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கராச்சியில் உள்ள அஜ்மெர் நக்ரி பகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ரெசா என்ற 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்