தடுப்பூசி ஆணை மீறல்-மிகப்பெரும் அபராதம் : வெள்ளை மாளிகை எச்சரிக்கை

தடுப்பூசி ஆணையை மீறினால் மிகப்பெரும் அபராதத் தொகை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
தடுப்பூசி ஆணை மீறல்-மிகப்பெரும் அபராதம் : வெள்ளை மாளிகை எச்சரிக்கை
x
தடுப்பூசி ஆணையை மீறினால் மிகப்பெரும் அபராதத் தொகை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. அமெரிக்க பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பைடன் அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், தடுப்பூசி ஆணையை மீறினால், இந்திய மதிப்பில் 10 லட்சத்து 43 ஆயிரத்து 192 ரூபாய் முதல் அபராதம் கூடுதல் தொகை வரை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்