இத்தாலியைத் தாக்கிய புயல் - சீரமைப்புப் பணிகளில் மக்கள்

இத்தாலியின் கடானியா பகுதியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாலியைத் தாக்கிய புயல் - சீரமைப்புப் பணிகளில் மக்கள்
x
இத்தாலியின் கடானியா பகுதியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். சிசிலி நகரில் புயலால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதில் இருவர் பலியான நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடானியா பகுதி புயலால் பெரும் சேதத்தை எதிர்கொண்ட நிலையில், மக்கள் செய்வதறியாது தவிப்பதுடன் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்