மெக்சிகோவில் திடீர் நிலச்சரிவு.. 4 குழந்தைகள் உட்பட 10 பேர் மாயம்

மெக்சிகோவில் திடீர் நிலச்சரிவு.. 4 குழந்தைகள் உட்பட 10 பேர் மாயம்
மெக்சிகோவில் திடீர் நிலச்சரிவு.. 4 குழந்தைகள் உட்பட 10 பேர் மாயம்
x
மெக்சிகோவில் திடீர் நிலச்சரிவு.. 4 குழந்தைகள் உட்பட 10 பேர் மாயம்

மெக்சிகோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவலக்ள் கிடைத்துள்ளன. மெக்சிகோ நகரில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்புப் படையினர் தேடி வரும் நிலையில், தேசிய பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீமகாக ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் கனமழை ஆகிய காரணங்களால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகரிகள் கருதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்