லூசியானா எரிவாயு நிலையத்தில் தகராறு - ஒருவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லூசியானா எரிவாயு நிலையத்தில் தகராறு - ஒருவர் சுட்டுக் கொலை
x
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இடா புயல் தாக்குதலுக்குப் பிறகு, பல இடங்களில் மூன்றில் 2 எரிவாயு நிலையங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எரிவாயு நிரப்புவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்