"கொரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கை தொடர வேண்டும்" - தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

லேசான சரிவு காணப்பட்டாலும் கொரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை தொடர வேண்டும் என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கை தொடர வேண்டும் - தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
லேசான சரிவு காணப்பட்டாலும் கொரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை தொடர வேண்டும் என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.  தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அதில் எந்தவித மனநிறைவும் கொள்ளக்கூடாது என்றும், இந்த தொற்றுநோயை முறியடிக்க நம்மால் முடிந்தவரை சிறந்த தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.  பண்டிகை காலங்கள் மற்றும் குளிர்காலத்தில் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் சமூக இடைவெளி, கை கழுவுதல், முக கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்