கிளிநொச்சியில் அகழாய்வு பணிகளை முன்னெடுக்க உத்தரவு

இலங்கை கிளிநொச்சியில் மேலும் அகழாய்வுப் பணிகளை முன்னெடுக்க மாவட்ட நீதிபதி சரவண ராஜா உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் அகழாய்வு பணிகளை முன்னெடுக்க உத்தரவு
x
இலங்கை கிளிநொச்சியில் மேலும் அகழாய்வுப் பணிகளை முன்னெடுக்க மாவட்ட நீதிபதி சரவண ராஜா உத்தரவிட்டுள்ளார். அங்குள்ள முகமாலை பகுதியில் பெண் புலிகளின் சோதியா படையணியை சேர்ந்த இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள், எலும்புக் கூடுகள் கிடைத்தது. விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்படும் சைனட் குப்பியும், சீருடைகளும், ஆயுதமும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்