காந்தி நினைவு நாணயம் வெளியிட பிரிட்டன் முடிவு
இந்திய சுதந்திரத்திற்காக போரடிய காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலாசித்து வருவதாக கூறியுள்ளார்.
இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷிசுனிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய சுதந்திரத்திற்காக போரடிய காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலாசித்து வருவதாக கூறியுள்ளார். கருப்பு மற்றும் ஆசிய , பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக காந்தி, பாடு பட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாகவும் ரிஷிசுனிக் கூறியுள்ளார்.
Next Story