ஐ.நா. சுற்றுச் சூழல் கருத்தரங்கம் - நாளை மறுநாள் பிரதமர் பங்கேற்று உரை

75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நியூயார்க்கில் நாளை மறுநாள் ஐ.நா. சுற்றுச் சூழல் அமைப்பின் உயர் மட்டப் பிரிவின் நிகழ்வில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
ஐ.நா. சுற்றுச் சூழல் கருத்தரங்கம் - நாளை மறுநாள் பிரதமர் பங்கேற்று உரை
x
75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நியூயார்க்கில் நாளை மறுநாள் 
ஐ.நா. சுற்றுச் சூழல் அமைப்பின் உயர் மட்டப் பிரிவின் நிகழ்வில் காணொலி மூலம் பங்கேற்று  பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அண்மையில் இடம்பெற்ற நிலையில், பிரதமர் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளதாக, ஐ.நா. வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்