ஜூலை1 முதல் எல்லைகளை திறக்கும் ஸ்பெயின்- கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொரோனாவால் மூடப்பட்டிருந்த ஸ்பெயின் நாட்டு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
ஜூலை1 முதல் எல்லைகளை திறக்கும் ஸ்பெயின்- கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
கொரோனாவால் மூடப்பட்டிருந்த ஸ்பெயின் நாட்டு எல்லைகள்  மீண்டும் திறக்கப்பட உள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அனுமதிக்கும் ஸ்பெயின், சுற்றுலா பயணிகளையும் ஊக்குவிக்கிறது. சுற்றுலா வரும் பயணிகளுக்கு, இருப்பிட அட்டை (location card), உடல்நிலை அறிக்கை போன்ற தகவல்களை தெரிவிக்க அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூலை 1 முதல் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்