விலக்கி கொள்ளப்பட்ட கொரோனா ஊரடங்கு - தங்கள் செல்லப்பிராணிகளை அழகுப்படுத்திய உரிமையாளர்கள்

தாய்லாந்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
விலக்கி கொள்ளப்பட்ட கொரோனா ஊரடங்கு - தங்கள் செல்லப்பிராணிகளை அழகுப்படுத்திய உரிமையாளர்கள்
x
தாய்லாந்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட செல்ல பிராணிகள் அழகு நிலையங்களில், ஏராளமானோர் தாங்கள் வளர்க்கும் நாய், பூஜைகளுடன் குவிந்தனர். நீண்ட நாட்களாக வீட்டிலிருந்த செல்லப்பிராணிகளை அழகு நிலையப் பணியாளர்கள் குளிப்பாட்டி, முடி திருத்தி அழகுப்படுத்தினர். பின்னர் அனைத்து கருவிகளும், கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்