கொரோனாவால் ரோபோக்களை கொண்டு பட்டமளிப்பு விழா

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் ரோபோக்களை கொண்டு பட்டமளிப்பு விழா
x
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சான்டா மார்டா நகரில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில், ரோபோக்களை கொண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்