கென்ய நாட்டு எம்பிக்கு கொரோனா அறிகுறி - தன்னை தனிமைப்படுத்த கேட்டுக்கொண்ட எம்பி

கென்யா நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ரியு முகோசா தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் தன்னை தனிமை படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
கென்ய நாட்டு எம்பிக்கு கொரோனா அறிகுறி - தன்னை தனிமைப்படுத்த கேட்டுக்கொண்ட எம்பி
x
கென்யா நாடாளுமன்றத்தில் பேசிய, நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ரியு முகோசா, தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் தன்னை தனிமை படுத்தும்படி கேட்டுக்கொண்டார். மேலும், தனக்கு விடுப்பு அளிக்கும் படியும் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ கண்காணிப்புடன்
14 நாட்கள் தனிமையில் இருக்க அனுமதிக்கப்பட்டது. ஆன்ரியு முகோசா, சமீபத்தில் லண்டன் சென்று வந்துள்ள நிலையில், அவருடன் அதே விமானத்தில் பயணித்த மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்