குவைத்தில் கொரோனாவால் 69 பேர் பாதிப்பு - விசா வழங்குவது நிறுத்தி வைப்பு

குவைத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
குவைத்தில் கொரோனாவால் 69 பேர் பாதிப்பு - விசா வழங்குவது நிறுத்தி வைப்பு
x
குவைத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. 831 பேர் பிரத்யேக முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 69 பேரில் 3 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், இருவர் முழுவதும் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 26ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக யாருக்கும் விசார் கொடுப்பதில்லை என குவைத் அரசு முடிவெடுத்துள்ளது.

 


Next Story

மேலும் செய்திகள்