ஈரானில் கொரோனா தாக்கம் - தமிழக மீனவர்களுக்கு சிக்கல்
ஈரானில் தவிக்கும் தங்களை இந்தியாவிற்கு அழைத்து வர தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரானில் கொரோனா வைரஸ் பரவுவதால் , அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்த தமிழர்கள் துறைமுகங்களில் தஞ்சம் புகுந்தனர்.
துறைமுகங்கள் மூடப்பட்டதால், நாடு திரும்ப முடியாமல்
மீனவர்கள் திகைத்து நிற்கின்றனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அரசு மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story