ஈரானில் கொரோனா தாக்கம் - தமிழக மீனவர்களுக்கு சிக்கல்

ஈரானில் தவிக்கும் தங்களை இந்தியாவிற்கு அழைத்து வர தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரானில் கொரோனா தாக்கம் - தமிழக மீனவர்களுக்கு சிக்கல்
x
ஈரானில் கொரோனா வைரஸ் பரவுவதால் , அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்த தமிழர்கள் துறைமுகங்களில் தஞ்சம் புகுந்தனர்.
துறைமுகங்கள் மூடப்பட்டதால், நாடு திரும்ப முடியாமல் 
மீனவர்கள் திகைத்து நிற்கின்றனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அரசு மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்