கிழக்கு டிமோர் பிரதமர் டவுன் மடன் ரவுக் ராஜினாமா - கூட்டணியில் விரிசல் காரணமாக ராஜினாமா என தகவல்
கிழக்கு டிமோர் பிரதமர் டவுர் மடன் ரவுக் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிழக்கு டிமோர் பிரதமர் டவுர் மடன் ரவுக் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டில் 3 கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து வந்த பிரதமர் டவுர் மடன் ரவுக், அதில் விரிசல் ஏற்பட்டதால் தமது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு குடியரசுத்தலைவருக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால்,கிழக்கு டிமோர் நாடு அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story