அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை - தடையை விலக்க கோரி இலங்கை வலியுறுத்தல்
இலங்கை ராணுவ தளபதியான ஷவேந்திர சில்வா மீதான போர்குற்றங்களை முன் வைத்து அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இலங்கை ராணுவ தளபதியான ஷவேந்திர சில்வா மீதான போர்குற்றங்களை முன் வைத்து அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்சை நேரில் அழைத்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, ராணுவத்தளபதிக்கு எதிரான தடையை விலக்கி கொள்ள வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தார்.
Next Story