தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் ஒத்திகை - ஊடுருபவர்களை எச்சரிக்க முயற்சி

வெனிசுலா நாட்டின் காராகாஸ் பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் ஒத்திகை - ஊடுருபவர்களை எச்சரிக்க முயற்சி
x
வெனிசுலா நாட்டின்  காராகாஸ் பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தியும் , டாங்குளை இயக்கியும் ஒத்திகை நடத்தினர். நாட்டிற்குள் ஊடுருவ முயலும் நபர்களை எச்சரிக்கும் விதமாக ராணுவ ஒத்திகை நடைபெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்