பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் நூதன தாக்குதல்

லெபனானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் நூதன தாக்குதல்
x
லெபனானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்ட அரங்குகள் தீயில் சேதம் அடைந்தன. வழக்கமாக பட்டாசுகளை கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தும் நிலையில், தங்களை தாக்கிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த லெபனான் மக்கள் பயன்படுத்தியது வித்தியாசமாக அமைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்