சிலி நாட்டில் மீண்டும் போராட்டம் - பொதுமக்கள், போலீசார் கடும் மோதல்

சிலி நாட்டில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மீண்டும் போராட்டம் வெடித்தது.
சிலி நாட்டில் மீண்டும் போராட்டம் - பொதுமக்கள், போலீசார் கடும் மோதல்
x
சிலி நாட்டில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மீண்டும் போராட்டம் வெடித்தது. தலைநகர் சாண்டியோகோவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டகார ர்களை கலைத்தனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.



Next Story

மேலும் செய்திகள்