கனடா: அணுஉலை தொடர்பான தவறான குறுஞ்செ​ய்தியால் பரபரப்பு

கனடா நாட்டின் டொராண்டோ அருகே மிகப்பெரிய அணு உலை செயல்படும் நிலையில், நேற்று வந்த குறுஞ்செய்தியால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கனடா: அணுஉலை தொடர்பான தவறான குறுஞ்செ​ய்தியால் பரபரப்பு
x
கனடா நாட்டின் டொராண்டோ அருகே மிகப்பெரிய அணு உலை செயல்படும் நிலையில், நேற்று வந்த குறுஞ்செய்தியால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கசிவு ஏதும் இல்லை என்றும், முன்னதாக வந்த செய்தி தவறு என்றும் மற்றொரு செய்தி வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த மக்கள், தவறான செய்தி பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்